Thursday 28 December 2017

குருவின் குரு




சின்ன குஞ்சி சாய்மாத சரஸ்வதி தாயே குருவின் தாய். எல்லா குருமார்களுக்கும் சரஸ்வதியே தாய் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த சரஸ்வதி தாய் எத்தனை பிள்ளைகளை தன் அருகாமையிலேயே வைத்து பேரும் புகழும் தான் பெற்றால் என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். தன் பிள்ளைகள் தன்னை அழைத்தால் மட்டுமே அவர்களிடம் சென்று பேரும். புகழும், குறை மதியும் கொடுத்து அழுகு பார்ப்பால்,

ஈன்ற பொழுதும் பிரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்ட தாய், என்ற திருக்குறளினை மெய்யாக்கிய பிள்ளை நமது சாய்மாதா பூந்தோட்டத்தில் தான் இவர் ஒருவரே தனது ஆண்பிள்ளையான குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை தூரதேசம் சென்று மக்களை காக்க அனுப்பி வைத்து அழகு பார்த்ததும் சரஸ்வதி தாயே ஆனால் தன் பெண் பிள்ளையை தன் அருகிலேயே வைத்து கொண்டு அழகு பார்க்கிறாள் மக்களின் மதி குறை நீங்க,

தாயைப் போல பின்ளை என்ற பாமர மக்களின் பழமொழிக்கு ஏற்ப ஆனால் அன்னையின் அருள்மொழியில் கூறி கேட்டதோ தன்னுடைய குரு ஒரு நல்ல பாம்பே குரு அருவமாய் வரும் உருவமல்லமா அன்னை சொன்னதோ என்னை சித்தர் என்று சொல்கிறார்கள் என்னவென்று எனக்கு தெரியாது தெய்வம் என்று சொல்கிறார்கள் என்னை கும்பிடவேண்டாம் இறைவனை கும்பிடுங்கள் என அடிக்கடி பக்தர்களிடம் சொல்வது வழக்கம் ஆனால் எனக்கு தெய்வமோ குருவோ நல்ல பாம்பும் நாய்களும் தான் என்று சொல்வார்கள் தாயின் நிலைகளை கூட மூன்று விதமாக பிரித்தது உண்டு ஆனால் குருவோ அதற்கும் மேலே என்பதை நம்பிக்கையின் மூலம் குரு சேவையில் கண்டு மகிழலாம் உனக்கு வேண்டும் என்பதை

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்த உலி தரும் என்பதற்கு இணங்கி இறைவன் கொடுத்து விடுவான் ஆனால் குருவோ உனக்கு தேவை எது என்பதையும், உனக்கு எது தேவை இல்லை என்பதையோ நன்மை அறிந்து நீ நினைப்பதற்கு முன்பே கொடுத்து விடுவார்,


குருசேவை செய்ய இன்று உலகம் இருக்கின்ற நிலையில் இறைவன் இருக்கின்றான இல்லையா என்ற சந்தேகங்கள் பல போலி ஆண்மீகவாதிகளால் தெரிகின்றது. நமது பாரத பூமி மட்டும் இல்லாமல் உலகம் எங்கிலும் உலகத்தின் பூஜை அறையும் இதய துடிப்பும் இரண்டுமே நமது பார பூமி என்ற பொன்மொழி உண்மை என்பதை நிரூபிக்க மகான்கள் அவதரிக்கிறார்கள். இதில் நல்ல குருமார்களே எங்கிருந்து எப்படி நாம் அறிவது பற்றில்லாமல் இருப்பவனே பரம்பொருள் அவனே குரு பற்றில்லாமல் இருப்பதாக தன்னை காட்டி கொண்டாலும் சொத்து இல்லாமல் எந்த குருமார்களும் இன்று இருப்பது இல்லை. பொருள் உள்ளவனுக்கு இவ்வுலகில் மட்டுமே இடம் உண்டு. அருள் உள்ளவனுக்கே ஆண்டவனிடம் இடம் நமது அன்னை சாய்மாதாவோ அருளோடு பொருளையும் அளவோடு அருளி குருவாக உள்ளார். நம் குறைகளை தீர்க்க குரு பாதத்தில் சரண் அடைவோம் நல்ல வழி காட்டுங்கள். எங்களை நல்வழி நடத்துங்கள் என்று குருவடி சரணம் திருவடி சரணம்.

No comments:

Post a Comment