சின்ன குஞ்சி அம்மா சாய்மாதா அவர்களே காணவரும் பக்தர்களுக்கு மட்டும் இல்லாமல் தன்னை தெரியாத பக்தர்களிடமும் அன்னை கனவில் தோன்றி தன்னை காண அழைப்பது ஆச்சரியமே சிலரிடம் அன்னைக்கு உணவு சமைத்து எடுத்து வர சொல்வதும் சிலரின் கனவில் சென்று தீய சக்திகளை அங்கிருந்து வெளியேற்றுவதும், இன்றும் சிலரின் பூஜை செய்வதும், இன்னும் சிலரை கனவில் திட்டியும் அவர்களின் கர்மார்களை விரட்டுவதும் அற்புதமே அனுபவத்தால் அனுபவித்தவர்களால் மட்டும் அரியமுடியும் அன்னையின் அற்புதத்தை
No comments:
Post a Comment