Thursday 28 December 2017

தாய் நீக்கும் நோய் :







சின்ன குஞ்சி அம்மாவின் அருட்பார்வையால் பல அற்புதங்களும் அடங்கும் தீ காயங்களை தன் தீர்க்க பார்வையால் மட்டுமே இருந்த இடம் தெரியாமல் குணமாக்கி இருக்கின்றார். அறுவை சிகிச்சை என்றால் தன் அருள் வாக்கினால் தெரியவைத்தும், அனுப்புகிறார். புற்று நோய்களை கூட தன் புனித யாத்திரையின் மூலமாக சரிபடுத்துகிறார், திரிநீற்றிநாலே தீர்க்காத நோய் இல்லை, கடவுளுக்கு ஒப்பான மருத்துவர்களே இன்று கடைபிடிப்பது பணத்தை மட்டுமே, அதுமட்டும் இல்லாமல் என்ன நோய் என்பதை கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ, அதற்கு மருந்துகளை மட்டும் நிறைய கண்டுபிடித்து இருக்கின்றார்கள், இதனாலேயே கலியுகத்தில் கடவுளே இரக்கம் கொண்டு இறங்கி வந்து பல இன்னல்களை தீர்க்கின்றார். இறைதூதர் மூலமாக சீரடி சாய்போல் நமது சாய்மாதாவும் மனநிலை மாறியவர்களை கூட, மற்றவர்கள் மதிக்கும் நிலையில் மாற்றி வருகிறார், அம்மையுடன் வாழ்பவர்கள் அதற்கு சாட்சி,

No comments:

Post a Comment