சின்னகுஞ்சி அம்மா சாய்மாதா அவர்கள் கடந்த ஒரு வருடமாக பல வெளியிடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். அவற்றில் திருவையாற்றில் பொன்னாவரை என்ற சுவாமிகளின் மடம். அங்கு அன்னை வரும் பொழுதெல்லாம் தங்கி அன்னதானம் செய்வது வழக்கம். அப்படி ஒருமுறை அன்னதானம் செய்யும் பொழுது அங்குள்ள பீடத்தில் இராமலிங்க சுவாமிகளின் சீடரான இராமலிங்க சுவாமிகளின் சமாதியும் அடங்கியுள்ளது. அதனை அன்னையின் பக்தர் ஒருவர் தன் கைபேசியின் மூலம் புகைபடம் எடுத்தார் அதில் இராமலிங்க சுவாமிகளின் சகஸ்தர தலத்தில் ஒரு ஒளியும், நாபியால் ஒரு ஒளியும், தகராலையத்தில் ஒரு பாபாவின் திரு உருவமும் தோன்றி இருந்தது அற்புதம் ஆகும், அன்னையும் அதை கண்டு ஆமோதித்ததும் உண்டு.
No comments:
Post a Comment