Thursday 28 December 2017

கருணையுடன் பயணம்:





ம்புல பசியால் பிறக்கின்ற பல பாவங்களை பற்றில்லாதவர்களால் மட்டுமே போக்க முடியும். அதனாலேயே பல ஞானிகள் அன்னதானத்தையே முன் வைக்கின்றார்கள். இதற்கு நம் சீரடி சாய்பாபா மட்டுமல்ல நம்ம சாய்மாதா சின்னகுஞ்சி அம்மாவும் விதிவிலக்கல்ல. பல ஞானிகள் உபவாசம் இருந்து, பல யாத்திரைகளை மேற்கொண்டு பலரின் கர்மாக்களை நீக்கியதோடு மட்டுமல்லாமல்............................................... கழிக்காமலும், பல புண்ணிய ஸ்தலங்களுக்கு கடலும், மலையும் சார்ந்த இடங்களுக்கு இரண்டு, மூன்று நாட்கள் பட்டினி இருந்து, பல பாவத்தில் இருந்தும், பல காரணங்களுக்காகவும் நம்மை காப்பதற்காக நம் சாய்மாதா சின்ன குஞ்சி அம்மாவின் கருணை பயணம் கலியுகத்தை காக்கின்றது. ஐம்புல பசியை அடக்கி, ஐம்பூதங்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஜகத்தை வென்று கர்மாவையும் களைகிறார் தன் கருணைப்பயணத்தால்

No comments:

Post a Comment