சின்ன குஞ்சி அம்மா சாய்மாதா அவர்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு வயல் வரப்பில் நடந்து செல்லும்பொழுது அன்னை தேவியாக வளம் வருவதை அறிந்து கொள்ள முடியும், அப்படி அவர் நடக்கையில் அவரின் நடையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து எவராலும் நடக்க முடியாது, ஒவ்வொரு முறையும். அன்னையின் நகர்வலத்தின் பொழுதும் உக்கிரபார்வையும், உலக கண்காணிப்பும் அன்னைக்கே உரியது, தீயசொற்களால் தீய சக்திகளை தீக்கிறையாக்கி, உக்கிர பார்வையால் உருகுலைய வைத்து உலகத்தை காப்பதும் உண்மையே இன்றோ, மூன்று வருடங்களாக நகர்வலம் வருவதில்லை என்றாலும் தன் திரிநேத்திரத்தால் முக்காலத்தையும் உணர்ந்த ஞானிலே நமது தாய் உத்திரகங்கையில் உத்திர தாயாக உருவமாக இன்று வலம் வருவது இல்லை என்றாலும் அருவமாக உலவிகொண்டுதான் இருக்கின்றார்.
No comments:
Post a Comment